செய்திகள் மலேசியா
பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்
ஜொகூர்பாரு:
பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினையில் நான் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை.
பிரதமரும் கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெர்சத்துவில் இருந்து அந்தப் பதவியை வகித்த ஹம்சா நீக்கப்பட்ட பிறகு, புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும் ஜொகூர் கெஅடிலான் தலைவர்களுடனான் சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 2:13 am
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 16, 2026, 4:44 pm
ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு
February 16, 2026, 4:40 pm
ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்
February 16, 2026, 1:56 pm
மக்களின் உணர்வுகளை டத்தோஸ்ரீ அன்வார் குறைத்து மதிப்பிடக் கூடாது: ரபிசி
February 16, 2026, 12:58 pm
பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை
February 16, 2026, 12:36 pm
மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்
February 16, 2026, 11:54 am
அவசர மருத்துவ அழைப்பில் தவறான இடத்தின் தகவல்: ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம்
February 16, 2026, 11:51 am
