செய்திகள் மலேசியா
ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்களும் தயார்: ஃபட்லினா
அலோர் ஸ்டார்:
ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
அடுத்தாண்டு முதல் மாணவர்கள் ஆறு வயதில் முதலாம் ஆண்டுக் கல்வியை தொடங்குவார்கள். ஆனால் இது கட்டாயம் அல்ல.
அதேவேளையில் இதனை அமல்படுத்த தற்போதைய ஆசிரியர்கள், பள்ளிகள், வசதிகளின் எண்ணிக்கை போதுமானதாகும்.
இந்த நடவடிக்கையின் தேவையை அமைச்சு ஆய்வு செய்துள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தற்போதுள்ள பணியாளர்கள் சேர்க்கையைக் கையாள போதுமானவர்கள் என்றும் கண்டறிந்துள்ளார்.
இந்த நடவடிக்கை கட்டாயமானது அல்ல, விருப்பத்தேர்வு என்றும், கூடுதல் மாணவர்களை ஏற்றுக்கொள்ள பொருத்தமான வசதிகள், ஆதரவு உள்ள பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
மஇகா இன்னும் தேமுவில் தான் உள்ளது; வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே: ஸம்ரி
January 21, 2026, 10:59 pm
தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக கெடா மாநில அரசு அறிவிக்க வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்து
January 21, 2026, 4:05 pm
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உதவி நிதி: பிரதமர் வழங்குகிறார்
January 21, 2026, 3:20 pm
நுரையீரல் தொற்று காரணமாக வீ கா சியோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
January 21, 2026, 1:25 pm
