செய்திகள் மலேசியா
நுரையீரல் தொற்று காரணமாக வீ கா சியோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கோலாலம்பூர்:
மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங்கிற்கு நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜனவரி 19ஆம் தேதி முழுமையான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் ஒரு வாரம் சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த காலகட்டத்தில், நான் மக்களவை அமர்விலும் கலந்து கொள்ள முடியாது.
இந்த விஷயம் குறித்து சபாநாயகருக்கும் தெரிவித்து விட்டேன்.
அதே நேரத்தில், முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகளை நிறைவேற்ற முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டத்தோஶ்ரீ வீ கா சியோங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
மஇகா இன்னும் தேமுவில் தான் உள்ளது; வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே: ஸம்ரி
January 21, 2026, 10:59 pm
தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக கெடா மாநில அரசு அறிவிக்க வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்து
January 21, 2026, 4:05 pm
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உதவி நிதி: பிரதமர் வழங்குகிறார்
January 21, 2026, 3:34 pm
ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்களும் தயார்: ஃபட்லினா
January 21, 2026, 1:25 pm
