செய்திகள் மலேசியா
குஸ்கோப்பின் கீழ் உள்ள இலாகா, நிறுவனங்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் (குஸ்கோப்) கீழ் உள்ள அனைத்து இலாகா, நிறுவனங்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
குஸ்கோப் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான நினைவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது உட்பட, ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வணிகத்திலும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அனைத்துலக சந்தையிலிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கும் முன், மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் அரசாங்கம் முக்கிய ஊக்கியாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
தரத்தில் ஒப்பிடக்கூடிய உள்ளூ, இருந்தால் மிகவும் பிரத்தியேகமான அல்லது பிராண்டட் என்று கருதப்படும் வெளிநாட்டு பிராண்டுகளின் நினைவுப் பொருட்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்.
குஸ்கோப்பில் தொடங்கி தலைமை நிர்வாக அதிகாரி, தலைமைச் செயலாளர் , இது அமைச்சரின் உத்தரவு, அமைச்சகத்தின் கீழ் உள்ள எங்கள் அனைத்து துறைகள், நிறுவனங்கள் மலேசிய பிராண்ட் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
மஇகா இன்னும் தேமுவில் தான் உள்ளது; வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே: ஸம்ரி
January 21, 2026, 10:59 pm
தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக கெடா மாநில அரசு அறிவிக்க வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்து
January 21, 2026, 4:05 pm
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உதவி நிதி: பிரதமர் வழங்குகிறார்
January 21, 2026, 3:34 pm
ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்களும் தயார்: ஃபட்லினா
January 21, 2026, 3:20 pm
நுரையீரல் தொற்று காரணமாக வீ கா சியோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
January 21, 2026, 1:25 pm
