செய்திகள் மலேசியா
ஸ்பெயினில் நடந்த இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தை விஸ்மா புத்ரா கண்காணித்து வருகிறது
புத்ராஜெயா:
ஸ்பெயினில் நடந்த இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தை விஸ்மா புத்ரா கண்காணித்து வருகிறது.
மாட்ரிட்டில் உள்ள தூதரகம் மூலம், ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஸ்பெயினில் உள்ள மலேசியத் தூதரகம் கோர்டோபாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட ரயில் நிறுவனங்களுடனும் அமைச்சு தொடர்பில் உள்ளது.
இந்த சம்பவத்தில் எந்த மலேசிய நாட்டினருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 20, 2026, 1:59 pm
பாயான் லெபாஸில் ஜாலான் கென்யாலாங்கில் ஏற்பட்ட குழி : 6 நாட்களுக்கு பாதை மூடப்படுகிறது
January 20, 2026, 1:27 pm
தீயில் சிக்கிய 13 வயது சிறுவனை மீட்ட தீயணைப்பு படை
January 20, 2026, 12:03 pm
ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக போ லிங்கம் நியமனம்
January 20, 2026, 11:50 am
நெடுஞ்சாலையில் லாரி விபத்து: இருவர் உயிரிழப்பு
January 20, 2026, 9:19 am
ரஹ்மா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படும்: நிதியமைச்சு
January 20, 2026, 9:07 am
தகவல்களைப் பெற எம்ஏசிசி, வருமான வரி அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்ததை ஐஜேஎம் நிறுவனம் உறுதிப்படுத்தியது
January 20, 2026, 9:00 am
