செய்திகள் மலேசியா
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; பெற்றோரின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்: ஃபட்லினா
ஷாஆலம்:
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் விவகாரத்தில் பெற்றோரின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
யூபிஎஸ்ஆர், பிடி 3 மதிப்பீடு சோதனைகள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன
இத்தேர்வுகளை மீண்டும் நிலைநிறுத்துவது குறித்த ஆய்வு, பெற்றோரின் கோரிக்கைகள் கருத்துகளிலும் கவனம் செலுத்தப்படும்.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மதிப்பீடுகளையும் மதிப்பீடு செய்யும் இந்த ஆய்வு, இந்த ஆண்டு முடிக்கப்பட்டு விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
நாங்கள் ஏற்கனவே ஆரம்பக் கருத்துக்களைக் கொண்டுள்ளோம்.
மேலும் அதை அமைச்சரவையில் மேலும் பரிசீலிப்பதற்காக முன்வைப்பதற்கு முன்பு ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்வோம்.
எனவே எங்களுக்கு நேரம் கொடுங்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 10:23 pm
தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 10,330 மாணவர்கள்: எண்ணிக்கை மீண்டும் சரிவு
January 12, 2026, 9:49 pm
பல்கலைக்கழகத்தில் ஏர்கோன்ட் கம்ப்ரசர் வெடித்ததில் ஒருவர் மரணம்: 9 பேர் காயம்
January 12, 2026, 9:45 pm
தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அந்நிய நாட்டு ஆடவர் கைது
January 12, 2026, 9:38 pm
சுங்கைபீசி தமிழ்ப்பள்ளிக்கு பிரதமர் வருகை; கல்வி தேசிய முன்னுரிமை: டத்தோஸ்ரீ அன்வார்
January 12, 2026, 6:58 pm
1.08 மில்லியன் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது: 20,000 பேர் கைது
January 12, 2026, 5:11 pm
குழந்தைகளின் கல்வி நாட்டின் முன்னுரிமை: பிரதமர் அன்வார்
January 12, 2026, 4:56 pm
சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் திருவிழா அம்பாங்கில் நடைபெறும்: பாப்பாராயுடு
January 12, 2026, 4:38 pm
