செய்திகள் மலேசியா
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
கோலாலம்பூர்:
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்.
பிரெஸ்மா தலைவர் டத்தோ மோசின் இதனை தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இவ்வேளையில் பிரெஸ்மா சார்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என்ற மனக்குறை நீண்ட நாளாக இருந்து வந்தது.
இதற்கும் தற்போது தீர்வுக் காணப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்திய சமுதாயத்தின் குரலாக அமைச்சரவையில் ஒலிப்பார் என நாங்கள் நம்புகிறோம்.
மேலும் டத்தோஸ்ரீ ரமணனின் இந்த நியமனம் உணவகத் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது.
அந்நியத் தொழிலாளர்கள் உட்பட பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மாற்று அந்நியத் தொழிலாளர்களுக்கான காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த காலக் கெடுவை அவர் நீட்டிக்க வேண்டும்.
இதற்கு எல்லாம் டத்தோஸ்ரீ ரமணன் தீர்வு காண்பார் என தாம் நம்புவதாக டத்தோ மோசின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
முதலாளிகளைத் தண்டிக்காதீர்கள்; பிரிவு 45 எஃப்ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சைட் ஹுசேன்
December 18, 2025, 1:48 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை; உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 18, 2025, 10:38 am
சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை: 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு
December 18, 2025, 10:21 am
வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 18, 2025, 10:03 am
