செய்திகள் மலேசியா
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
ஜோகூர் பாரு:
விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ் (Woodlands), துவாஸ் (Tuas) குடிநுழைவு, சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதனைத் தெரிவித்தது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதி பள்ளி விடுமுறை நவம்பர் 21ஆம் தேதி தொடங்கியது.
அன்று மட்டும் 555,000க்கும் அதிகமான பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் பகுதிகளைக் கடந்து மலேசியாவுக்கு வந்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குப் புறப்பட்டவர்கள் 3 மணி நேரம் வரை சாலையில் காத்திருக்க நேரிட்டது.
நவம்பர் 21ஆம் தேதிக்கும் 27ஆம் தேதிக்கும் இடையே மொத்தம் 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் மின்-சிகரெட் கடத்தலுக்கு எதிரான சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
அதனால் சோதனைச் சாவடிகளைக் கடக்கக் கூடுதல் நேரமாகலாம்.
பயணிகள் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நிலவரத்தைத் தெரிந்துகொண்டு அதன் பிறகு பயணத்தைத் தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நேரத்தின்போது பயணிகள் பேருந்தைப் பயன்படுத்தலாம் என்றது ஆணையம்.
ஆதாரம்: Media corp
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 1:53 pm
முதலாளிகளைத் தண்டிக்காதீர்கள்; பிரிவு 45 எஃப்ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சைட் ஹுசேன்
December 18, 2025, 1:48 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை; உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 18, 2025, 10:38 am
சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை: 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு
December 18, 2025, 10:21 am
வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 18, 2025, 10:03 am
