செய்திகள் மலேசியா
இரண்டாவது வெள்ள அலை தொடங்கியது: உலு திரெங்கானுவில் 2 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டது
கோல பெராங்:
உலு திரெங்கானுவில் 2 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது வெள்ள அலை தொடங்கியுள்ளது.
நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, கம்போங் லுபுக் பெரியுக், கம்போங் பெனே, அஜில் ஆகியவை வெள்ளத்தின் இரண்டாவது அலையில் மூழ்கியுள்ளன.
தெரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) செயலகத்தின்படி,
உலு திரெங்கானு மாவட்டத்தில் இரண்டு தற்காலிக வெளியேற்ற மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 53 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:48 am
கல்வி சீர்திருத்தம் முழுவதும் கல்வியமைச்சு 15 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது: ஃபட்லினா
December 16, 2025, 8:44 am
சிறுவனை உதைத்து, தலைக்கவசத்தால் தாக்கிய ஆடவரை போலிசார் கைது செய்தனர்
December 15, 2025, 10:24 pm
கிழக்கு கடற்கரை மாநிலங்கள், ஜொகூரில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும்
December 15, 2025, 10:23 pm
பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
December 15, 2025, 10:21 pm
குழந்தைகள், குடும்பங்களுக்கான பாதுகாப்பான இணையம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது: எம்சிஎம்சி
December 15, 2025, 4:46 pm
சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு UEC சான்றிதழ் அவசியம் இல்லை: அஷ்ரஃப் வாஜ்தி
December 15, 2025, 1:25 pm
அநாகரீகப் பேச்சு; ஜாஹித் ஹமிடியின் தன்மையை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 15, 2025, 1:22 pm
