செய்திகள் மலேசியா
எம்எச் 370 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவு
பெய்ஜிங்:
எம்எச் 370 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்எச் 370 விமானம் காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகி விட்டது.
இந்நிலையில் விமானத்தில் பயணித்த எட்டு பயணிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இழப்பீடு இறுதிச் சடங்கு செலவுகள், உணர்ச்சித் துயரங்கள், பிற இழப்புகளை உள்ளடக்கியது.
மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.9 மில்லியன் யுவான் (சுமார் RM1.69 மில்லியன்) அதிகமாகப் பெறப்படும் என்றும் சாயோயாங் மாவட்ட மக்கள் நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவான மலேசியன் ஏர்லைன்ஸ் இன்டர்நேஷனலுடன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வை எட்டிய பின்னர், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் 47 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதாக அந்நீதிமன்றம் மேலும் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 8:59 pm
தேசிய போலிஸ்படை தலைவருடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது
December 10, 2025, 8:58 pm
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு இரண்டாவது தங்கம்
December 10, 2025, 8:57 pm
மக்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் பதில் சொல்ல வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்
December 10, 2025, 8:56 pm
இந்திய சமுதாயத்திற்கான மித்ராவின் இலக்கு மாறவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 10, 2025, 2:32 pm
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
December 10, 2025, 2:31 pm
ஆறு மாதங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஜசெக பதிலளிக்க வேண்டும்: டத்தோ ராஜசேகரன்
December 10, 2025, 2:09 pm
இரண்டாம் தவணைக்கு செனட்டராக இன்று பதவியேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்: சரஸ்வதி
December 10, 2025, 11:53 am
