செய்திகள் மலேசியா
சமூக ஊடகங்களில் வாரிசனைத் தாக்க பொது நிதியில் இருந்து 8 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஷாபி குற்றச்சாட்டு
கோத்தா கினபாலு:
சமூக ஊடகங்களில் வாரிசனைத் தாக்க பொது நிதியில் இருந்து 8 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்துல்லா குற்றம்சாட்டினார்.
இனவெறி செய்திகள் மூலம் தனது கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக ஊடக பிரச்சாரத்திற்கு நிதியளிக்க தனது அரசியல் போட்டியாளர்கள் பொது நிதியில் இருந்து இந்த தொகையை பயன்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற தந்திரோபாயங்கள் சபாவின் உண்மையான வளர்ச்சித் தேவைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும்.
முந்தைய ஆண்டுகளில் 2 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டது என்று நான் கூறிக் கொள்கிறேன்.
ஆனால் இப்போது கடுமையாக அதிகரித்து பொது சேவைகளுக்குப் பதிலாக அரசியல் தாக்குதல்களுக்காக டிக்டாக் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு அத்தொகை பகிர்ந்து னுப்பப்பட்டதாக ஷாபி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 5:36 pm
நிலச்சரிவு: தாமான் யுனைடெட்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு
November 24, 2025, 12:28 pm
கனமழையை தொடர்ந்து ஷாஆலம் ஸ்ரீ மூடா சுற்றுவட்டாரம் தினசரி வெள்ள கண்காணிப்பில் உள்ளது: தீயணைப்புப்படை
November 24, 2025, 12:10 pm
130 சிறந்த எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்
November 24, 2025, 11:01 am
அதிகாலை 3 மணிக்கு கெடா ஆற்றில் கார் கவிழ்ந்தது: நிசான் அல்மேரா ஓட்டுநர் உயிரிழந்தார்
November 24, 2025, 8:20 am
நாளை செவ்வாய்க்கிழமை வரை பலத்த காற்று, கனமழை தொடரும்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 23, 2025, 9:01 pm
கோலாலம்பூர் - ஜோகூர் மின்-ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
November 23, 2025, 4:42 pm
