செய்திகள் மலேசியா
நாளை செவ்வாய்க்கிழமை வரை பலத்த காற்று, கனமழை தொடரும்: மெட் மலேசியா எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மலாக்கா நீரிணையில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது இன்று முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை தீபகற்ப மலேசியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது தீபகற்பத்தின் வடக்கு நீர்நிலைகளுக்கு அருகில் 5.4°N, 98.3°E இல் அமைந்துள்ள இந்த மண்டலம் கிட்டத்தட்ட நிலையாக உள்ளது.
மேலும் 36 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவை நோக்கி வடமேற்கே நகரும் என்று வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 7:37 pm
இந்திரா காந்தி வழக்கை உடனடியாக தீர்க்க அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துங்கள்: டத்தோ சிவக்குமார்
November 24, 2025, 5:36 pm
நிலச்சரிவு: தாமான் யுனைடெட்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு
November 24, 2025, 12:28 pm
கனமழையை தொடர்ந்து ஷாஆலம் ஸ்ரீ மூடா சுற்றுவட்டாரம் தினசரி வெள்ள கண்காணிப்பில் உள்ளது: தீயணைப்புப்படை
November 24, 2025, 12:10 pm
130 சிறந்த எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்
November 24, 2025, 11:01 am
அதிகாலை 3 மணிக்கு கெடா ஆற்றில் கார் கவிழ்ந்தது: நிசான் அல்மேரா ஓட்டுநர் உயிரிழந்தார்
November 23, 2025, 9:01 pm
