செய்திகள் மலேசியா
ஹட்யாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை மீட்க கனரக வாகனங்களைத் தயார்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது: ஜாஹித்
கோலாலம்பூர்:
ஹட்யாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை மீட்க கனரக வாகனங்களைத் தயார்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
ஹட்யாயில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து மலேசியர்கள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
அங்குள்ள மலேசியர்களை மீட்க வெளியுறவு அமைச்சு, தாய்லாந்து அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் கனரக வாகனங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
சொங்க்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் மூலம் பிராந்தியத்தில் வெள்ள நிலைமை குறித்த சமீபத்திய தகவல்களையும் மலேசியா பெறும்.
சொச்ங்க்லாவில் உள்ள எங்கள் தூதரகத்திடமிருந்து சமீபத்திய தகவல்களைப் பெறுவோம்.
மேலும் வெளியுறவு அமைச்சுடனும் தாய்லாந்து அரசாங்கத்துடனும் சொங்க்லா மாநிக ஆளுநருடனும் ஒருங்கிணைப்பு செய்யப்படும்.
இதனால் அவர்களுக்கு நாங்கள் உதவி வழங்க முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2025, 4:42 pm
முதன் முறையாக ஆயிரக்கணக்கானோர் திரண்ட S.I.R.A.T இளைஞர் உச்சி மாநாடு
November 23, 2025, 3:19 pm
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த டத்தோஸ்ரீ அன்வாரும் மோடியும் உறுதி கொண்டுள்ளனர்
November 23, 2025, 3:16 pm
பிரச்சினைகளை எதிர்கொண்டு சவால்களை சமாளித்தால் முன்னேற வாய்ப்பு உண்டு: குலசேகரன் வலியுறுத்து
November 23, 2025, 3:15 pm
சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த கடுமையான நடவடிக்கை அவசியம்: டத்தோ லோகபாலா
November 23, 2025, 3:14 pm
வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேரா ராஜா மூடா வருகை அளித்தார்
November 23, 2025, 3:13 pm
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமுல்படுத்துகள்: கல்வி அமைச்சுக்கு பிபிபி கட்சி வேண்டுகோள்
November 23, 2025, 2:46 pm
தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சினையில் மலேசியா தலையிடாது: பிரதமர் அன்வார்
November 23, 2025, 1:13 pm
மோயோக் தொகுதி வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி சபா மக்களின் குரலாக ஒலிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
November 23, 2025, 1:07 pm
