செய்திகள் மலேசியா
கவிஞர் மலர்விழியின் கவிதைத் திறன் பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
கவிஞர் மலர்விழியின் கவிதைத் திறன் மிகவும் பாராட்டுக்குரியது.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இளம் வயதிலேயே இலக்கியத்தின் வாசனை அறிந்த கவிஞர் மலர்விழி தி.ப.செழியன் அவர்களின் முதல் படைப்பான “நிலவாற்றுப்படை” கவிதை நூலை தலைமையுரையாற்றி வெளியீடு செய்ததில் மகிழ்ச்சி.
புதுக்கவிதையின் வழியில் தன்னுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் நயமாகப் பின்னி எழுதும் இவரின் கவிதைத் திறன் பாராட்டுக்குரியது.
நிலவாற்றுப்படை எனும் தலைப்பே வித்தியாசமாக இருந்தது.
மலர்விழியின் கவிதைகளில் சொற்களை கையாண்ட விதமும், கருத்துகளும், ஆழ்மனதின் அழுத்தங்களும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளன.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2025, 4:42 pm
முதன் முறையாக ஆயிரக்கணக்கானோர் திரண்ட S.I.R.A.T இளைஞர் உச்சி மாநாடு
November 23, 2025, 3:19 pm
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த டத்தோஸ்ரீ அன்வாரும் மோடியும் உறுதி கொண்டுள்ளனர்
November 23, 2025, 3:16 pm
பிரச்சினைகளை எதிர்கொண்டு சவால்களை சமாளித்தால் முன்னேற வாய்ப்பு உண்டு: குலசேகரன் வலியுறுத்து
November 23, 2025, 3:15 pm
சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த கடுமையான நடவடிக்கை அவசியம்: டத்தோ லோகபாலா
November 23, 2025, 3:14 pm
வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேரா ராஜா மூடா வருகை அளித்தார்
November 23, 2025, 3:13 pm
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமுல்படுத்துகள்: கல்வி அமைச்சுக்கு பிபிபி கட்சி வேண்டுகோள்
November 23, 2025, 2:46 pm
தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சினையில் மலேசியா தலையிடாது: பிரதமர் அன்வார்
November 23, 2025, 1:13 pm
