செய்திகள் மலேசியா
கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாட்டிற்காக டத்தோ சிவக்குமார் தலைமையிலான பேராளர் குழுவினர் கம்போடியா சென்றடைந்தனர்
கம்போடியா:
கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாட்டிற்காக டத்தோ சிவக்குமார் தலைமையிலான பேராளர் குழு கம்போடியா சென்றடைந்தது.
கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு இன்று தொடங்கி 26ஆம் தேதி வரை கம்போடியா சியாம் ரீப்பில் நடைபெறவுள்ளது.
அங்கோர் தமிழ்ச் சங்கமும் தென்கிழக்கு ஆசிய பல்கலைக்கழகமும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகப் பேரரசன் இராஜேந்திர சோழன் கடாரம் வென்ற 1000ஆவது ஆண்டு விழா இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது.
உலக நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
டான்ஸ்ரீ ரடராஜா தலைவராக கொண்டுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் பேராளர்கள் குழு இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவக்குமார் தலைமையில் இக்குழு கம்போடியா சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 12:23 pm
செண்டாயானில் வெட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மீது 42 குற்றப் பதிவுகள் உள்ளன: போலிஸ்
November 21, 2025, 12:22 pm
கேமரன்மலைகளில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனை: 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது
November 21, 2025, 11:59 am
உள்ளூர் வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லரை மோயோக் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
November 21, 2025, 10:46 am
மஇகாவும் தேசிய முன்னணியும் எதிரிகள் அல்ல; சந்திக்கத் தயார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 21, 2025, 10:05 am
இந்தியர்களின் ஆதரவு இழந்ததற்கு அம்னோதான் காரணம்; மஇகா அல்ல: சிவராஜ்
November 21, 2025, 9:55 am
சிங்கப்பூரில் மலேசியரான சாமிநாதனுக்கு எதிரான தூக்குத் தண்டனை நவம்பர் 27இல் நிறைவேற்றப்படும்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:48 pm
