செய்திகள் மலேசியா
இதனால் தான் நான் கோபப்படுகிறேன்; நாட்டிற்குள் போதைப் பொருட்களைக் கடத்தும் ஒரு பெரிய கும்பல் உள்ளது: பிரதமர் அன்வார்
கோத்தா கினபாலு:
கடந்த 20 ஆண்டுகளாக நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தும் ஒரு பெரிய கும்பல் உள்ளது.
ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நான் பிரதமராகி ஒரு வருடமாகி விட்டது. இருந்த போதிலும் ஒரு பெரிய கும்பல் கொள்கலன்கள் வழியாக போதைப்பொருட்களை கொண்டு வருவதாக எந்த தகவலும் வரவில்லை.
இது குறித்து பலர் பேசிக்கொண்டிக்கின்றனர்.
ஆக பொறுப்பான நிறுவனத்திடமும் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புகிறேன்.
மக்கள் ஏற்கனவே அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர் கொள்கலன் உள்ளே வந்தது.
அதன் பின் போதைப்பொருள் கொள்கலன் போர்ட் கிள்ளானின் இருந்து வெளியே போனது. பின் ஆஸ்திரேலியாவில் பிடிபட்டது.
இதனால் தான் எனக்கு கோபம் வருகிறது இன்று சபா ஊடகங்களுடனான அமர்வில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2025, 11:02 pm
மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்
November 16, 2025, 9:57 pm
மஇகா இன்று முடிவெடுக்காததற்கு அமைச்சரவை மாற்றமும், சபா தேர்தலும் காரணமா?: கட்சி வட்டாரம்
November 16, 2025, 8:08 pm
நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 16, 2025, 6:45 pm
பேராக் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முருகன் மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்றது மிகச் சிறப்பு: டத்தோ சிவநேசன்
November 16, 2025, 3:47 pm
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்
November 16, 2025, 2:28 pm
