செய்திகள் மலேசியா
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
கோலாலம்பூர்:
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
சபா வருவாய் 40% கோரிக்கை தொடர்பான நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக பகுதி மேல்முறையீடு செய்வதில், சபா மாநிலத் தேர்தல் ஏஜிசிபரிசீலிக்கும் விஷயங்களில் ஒன்று என்பதை நான் மறுக்கிறேன்.
மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
ஆனால் தீர்ப்பின் சில காரணங்களில் மேல்முறையீட்டு செயல்முறை மூலம் சரிசெய்யப்பட வேண்டிய சிக்கல்கள் உள்ளன.
அதே வேளையில் இதற்கு மாநிலத் தேர்தல் காரணமாக அல்ல. நாங்கள் முடிவை ஏற்றுக்கொண்டோம்.
அதாவது, தீர்ப்பின் அடிப்படையில் சிக்கல்கள் உள்ளன என்று அவர் இங்கு நடந்த ஒரு நிகழ்விற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
