செய்திகள் மலேசியா
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
கோலாலம்பூர்:
காணாமல் போன எனது மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், நவம்பர் 22ஆம் தேதி தலைநகரில் நீதி அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இந்த நீதி அணிவகுப்பில் முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் கலந்து கொள்ள வேண்டும்.
உணர்ச்சிவசப்பட்ட தொனியில் பேசிய இந்திரா காந்தி,
தெங்கு மைமுன்னை ஒரு முன்னாள் தலைமை நீதிபதியாக அல்லாமல், ஒரு சகோதரியாக, ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, உண்மையின் அடையாளமாக தன்னுடன் சேருமாறு வலியுறுத்தினார்.
நீங்கள் என் பக்கத்தில் நடக்க முடிந்தால், ஒரு சில அடிகள் கூட, அது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகமான அர்த்தத்தை அளிக்கும்.
எனக்கு, நீதியும் மனிதநேயமும் இறுதியாக ஒரே பாதையில் சந்திக்கும் நாளாக அது இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:30 pm
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:28 pm
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
March 10, 2026, 12:27 pm
திரிசூலத்தை அவமதிப்பு செய்த தமீம் டஹாரி மீது கடும் நடவடிக்கை எடுங்கள்: இராஜன்
March 10, 2026, 12:26 pm
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது: மகேந்திரன் கேள்வி
March 10, 2026, 10:14 am
குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
March 10, 2026, 9:55 am
தூதரகத்திலிருந்து தப்பிய ஓடிய வெளிநாட்டு பெண் ஏரியில் சடலமாக கண்டெடுப்பு
March 10, 2026, 9:54 am
