செய்திகள் விளையாட்டு
FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்
கோலாலம்பூர்:
எப்ஏஎம்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
பிபா எனும் அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் சம்பந்தப்பட்ட 7 வீரர்கள் மீது அபராதங்கள் இடை நீக்கங்களை விதித்தது.
இந்நிலையில் அவ்வீரர்கள் மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
எப்ஏஎம் நிர்வாக ஊழியர்களால் ஆவணங்களை சமர்ப்பிக்கும் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையைத் தொடர்ந்து, வீரர்கள் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீரர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2025, 10:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அணி வெற்றி
November 14, 2025, 9:40 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்; ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை: போர்த்துகல் தோல்வி
November 13, 2025, 7:40 am
ரோட்ரிகோ ஹோல்கடோவை ஒப்பந்தத்தை அமெரிக்க கிளப் நிறுத்தியதா?
November 13, 2025, 7:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ
November 12, 2025, 9:16 am
ஸ்பெயின் அணியில் இருந்து யமால் நீக்கம்
November 12, 2025, 8:49 am
புதுப்பிக்கப்படும் பார்சிலோனா அரங்கத்தை பார்வையிட்ட லியோனல் மெஸ்ஸி உருக்கம்
November 11, 2025, 8:23 am
குறைந்த வயதில் 880 கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
November 11, 2025, 8:20 am
தியாகோ ஜோத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்?: ரொனால்டோ பதில்
November 10, 2025, 8:40 am
