செய்திகள் விளையாட்டு
FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்
கோலாலம்பூர்:
எப்ஏஎம்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
பிபா எனும் அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் சம்பந்தப்பட்ட 7 வீரர்கள் மீது அபராதங்கள் இடை நீக்கங்களை விதித்தது.
இந்நிலையில் அவ்வீரர்கள் மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
எப்ஏஎம் நிர்வாக ஊழியர்களால் ஆவணங்களை சமர்ப்பிக்கும் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையைத் தொடர்ந்து, வீரர்கள் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீரர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
“சில நேரங்களில் தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டியுள்ளது”: சுபஹான்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் வெற்றி
March 9, 2026, 1:16 pm
இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: மலேசியா தோல்வி
March 9, 2026, 10:59 am
ரொனால்டோ இல்லாமல் கடைசி கட்ட கோலால் அல் நசாரை கைப்பற்றிய வீரர்
March 8, 2026, 12:37 pm
உலக சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாr பாராட்டு
March 8, 2026, 9:42 am
