செய்திகள் மலேசியா
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மஇகா இளைஞர் பிரிவு மேலும் வலுப்படுத்தும்: அர்விந்த்
ஷாஆலம்:
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மஇகா இளைஞர் பிரிவு மேலும் வலுப்படுத்தும்.
அப்பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இதனை கூறினார்.
மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றது முதல் பல நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டேன்.
குறிப்பாக இளைஞர் பிரிவில் உள்ள பிளவுகளை கலைந்து தற்போது இன்று அப்பிரிவு வலுவாகவும் உறுதியாகவும் உள்ளது.
அதே வேளையில் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக இளைஞர்களின் உயர் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக சீர்கேடு பிரச்சினைகள் என அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டது.
அதே வேளையில் சமூக மக்கள் பயன் பெறும் நோக்கிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மஇகா மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டில் பேசிய அர்விந்த் கிருஷ்ணன் இவ்வாறு கூறினார்.
மஇகா இளைஞர் பிரிவின் அடுத்த இலக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.
குறிப்பாக அடுத்த தேர்தலுக்குள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை
மஇகா இளைஞர் பிரிவு மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:28 pm
அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:42 pm
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:41 pm
கிள்ளான் புக்கிட் திங்கி பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: இந்திய ஆடவர் மரணம்
November 8, 2025, 12:06 pm
கோவிட்-19 காலத்தில் உணவுக் கூடைகள் தான் கொடுக்க முடியும்; வேறு என்ன கொடுப்பது?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
November 8, 2025, 11:48 am
மஇகா மகளிர் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் தேவை: சரஸ்வதி வலியுறுத்து
November 8, 2025, 10:55 am
