செய்திகள் மலேசியா
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
ஈப்போ:
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.
தேசிய ஒருமைப்பாடு திட்டத்தின் இலக்குகளுக்கும் நாட்டின் தற்போதைய யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி குறைத்து, நாட்டின் திசையை சரிசெய்ய ஒரு கடுமையான நினைவூட்டலாக செயல்பட வேண்டும்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஒருமைப்பாடு பிரச்சினையை தீர்க்கத் தவறியதை ஆழமாகக் கவனித்ததில் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
நாம் நம்மை நேர்மையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்:
உண்மையில் அது அமைப்பின் வேர்களுக்குப் பரவியிருக்கும் போது, எப்போது வரை பிரச்சினை தொடரும் என்பது கேள்விக்குறியாகும்.
21 ஆண்டுகளுக்கு முன்பு தூய நோக்கங்களுடன் பிறந்த தேசிய ஒருமைப்பாடு திட்டம், நம்பிக்கை வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக கலாச்சாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த உதவும்.
இருப்பினும், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், கசிவு, குடும்ப உறவுகள், நிர்வாக அலட்சியம் ஆகியவை இன்னும் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்று அவர் கூறினார். இது கவலையளிக்கிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டும் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்
November 6, 2025, 10:17 am
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
