செய்திகள் மலேசியா
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
கோலாலம்பூர்:
டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.
அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகும்போது கட்சியின் உயர் பதவியை என்னிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.
தலைவர் பொறுப்பில் இருக்கும்போது எனக்கு பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இருப்பினும், தலைமை மாற்றம் எப்போது நிகழும் என்பது மொஹைதினின் விருப்பம் என்று லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.
மாற்றம் என்பது தான் கேள்வி, அது தலைவர் எப்போது பேட்டனை ஒப்படைக்க விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது.
4×100 போட்டியை போலவே, ஒருவேளை நான் இரண்டாவது ஓட்டப்பந்தய வீரராகவும், அவர் முதல்வராகவும் இருக்கலாம். நான் காத்திருக்கிறேன். அவர் பேட்டனை ஒப்படைத்தவுடன், நான் அதை எடுத்துக்கொண்டு ஓடுவேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்
November 6, 2025, 10:22 am
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
