செய்திகள் மலேசியா
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
குவாந்தான்:
மலேசிய ரத்த தொடர்பு கொண்ட ஏழு தேசிய வீரர்களின் பிரச்சினையை எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரும் ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.
பகாங் மாநில சுல்தான், அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் இதனை வலியுறுத்தினார்.
நாட்டின் கால்பந்து மீதான அன்பின் பொருட்டு, பொறுப்பான தரப்பினர் நிலைமையை சரிசெய்ய பாடுபட வேண்டும்.
இதனால் விளையாட்டு அதைத் தொந்தரவு செய்து வரும் பிரச்சினைகளிலிருந்து மீள முடியும்.
அதே நேரத்தில் இந்த விவகாரம் நியாயமாக நடத்தப்படுவதற்கு விசாரணை செயல்முறைக்கு இடம் கொடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
நியாயமாகச் சொன்னால், செயல்முறை சீராக நடக்கட்டும். உண்மை வெல்லட்டும்.
பொறுப்பான தரப்பினரிடமிருந்து உண்மை வெளிவரட்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
