செய்திகள் மலேசியா
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
குவாந்தான்:
மலேசிய ரத்த தொடர்பு கொண்ட ஏழு தேசிய வீரர்களின் பிரச்சினையை எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரும் ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.
பகாங் மாநில சுல்தான், அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் இதனை வலியுறுத்தினார்.
நாட்டின் கால்பந்து மீதான அன்பின் பொருட்டு, பொறுப்பான தரப்பினர் நிலைமையை சரிசெய்ய பாடுபட வேண்டும்.
இதனால் விளையாட்டு அதைத் தொந்தரவு செய்து வரும் பிரச்சினைகளிலிருந்து மீள முடியும்.
அதே நேரத்தில் இந்த விவகாரம் நியாயமாக நடத்தப்படுவதற்கு விசாரணை செயல்முறைக்கு இடம் கொடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
நியாயமாகச் சொன்னால், செயல்முறை சீராக நடக்கட்டும். உண்மை வெல்லட்டும்.
பொறுப்பான தரப்பினரிடமிருந்து உண்மை வெளிவரட்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:15 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி திட்ட விண்ணப்பத்திற்கான காலக் கெடு நவம்பர் 19 வரை நீட்டிப்பு: மித்ரா
November 5, 2025, 3:29 pm
தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
