செய்திகள் மலேசியா
தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
கோலாலம்பூர்:
தைவானில் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கு நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சசாலி ஆடம் இதனை தெரிவித்தார்.
தைவானைச் சேர்ந்த ஹ்சீஹ் யூ ஹ்சினின் மரணம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் 42 வயதான நாம்வீக்கு எதிரான தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாம்வீ மீதான தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு இன்று நவம்பர் 5 முதல் நவம்பர் 10 வரை பிறப்பிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய கலைஞரான வீ மெங் சீ, இன்று அதிகாலை காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு இது நடந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
November 5, 2025, 10:34 am
அமெரிக்காவில் யூபிஎஸ் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் மரணம்
November 5, 2025, 10:33 am
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்: டத்தோ இராமநாதன்
November 5, 2025, 9:03 am
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
November 4, 2025, 11:20 pm
