செய்திகள் மலேசியா
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
கோலாலம்பூர்:
1 எம்டிபி நிதியுடன் டத்தோஸ்ரீ நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முதன்மக் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.
1 எம்டிபி வழக்கில் முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.
சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரங்களை அது நம்பியிருந்தது.
நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுவேரா முன் தனது இறுதி வாதங்களில், முழு வழக்கு விசாரணையும் இரட்டை வதந்தி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.
அவை எந்த சட்ட விதிவிலக்குக்கும் உட்பட்டவை அல்ல என்றும், முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் முகமது ஷாபி கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு தனது இரண்டு கால்களையும் வெட்டிக் கொண்டுள்ளது.
இப்போது அவர்களுக்கு நிற்க கால்கள் இல்லை.
எனது கட்சிக்காரருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அனைத்து ஆதாரங்களும் வெறும் வதந்திகள். உண்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
சட்டக் கோட்பாடுகள், வெளிநாட்டு நீதித்துறை முடிவுகளின் அடிப்படையில், ஒரு சம்பவத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகள், ஒரு இடைத்தரகர் மூலம் தெரிவிக்கப்பட்டவை செல்லுபடியாகும் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று முகமது ஷாபி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
