செய்திகள் மலேசியா
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
கோலாலம்பூர்:
எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது. பிரதமர் துறையின் (சட்டம்) துணையமைச்சர் குலசேகரன் இதனை கூறினார்.
எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் மலேசியாவில் இன்னும் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுவதை போலிசார் உடனசியாக விசாரிக்க வேண்டும்.
காரணம் அவருக்கு எதிராக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கு முதன் முதலில் எழுந்தபோது இந்திராவின் முன்னணி வழக்கறிஞராக இருந்தவர் என்ற முறையில்,
ரிதுவான் அப்துல்லா அரசாங்க உதவிகளான பூடி95, ரஹ்மா அடிப்படை தேவைகள் உதவி (சாரா) ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை போலிசார் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.
மேலும் முன்னர் கே. பத்மநாதன் என்று அழைக்கப்பட்ட ரிதுவானுக்கு எதிராக இன்னும் நடைமுறையில் உள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் அமல்படுத்த போலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தவொரு தாயும் தனது குழந்தையிலிருந்து பிரிக்கப்படக்கூடாது.
தனது இளைய குழந்தை பிரசனாவை கடத்தி, 11 மாதக் குழந்தையாக இருந்தபோது ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ரிதுவானைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
