செய்திகள் மலேசியா
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
கோலாலம்பூர்:
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அமெரிக்காவுடனான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் அரசியலமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, அது குறித்து அட்டர்னி ஜெனரலின் (ஏஜிசி) கருத்துக்களைப் பெற அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
கூட்டரசு அரசியலமைப்பு, உள்நாட்டு சட்டங்களின் உணர்வுக்கு முரணான எந்தவொரு விதிகளும் ஒப்பந்தத்தில் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக ஏஜிசியின் கருத்துக்கள் கோரப்பட்டது.
ஒப்பந்தத்தை விரிவாக ஆராய்ந்த பிறகு, ஏஜிசி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே இந்த அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறாதீர்கள் ன்று அவர் மக்களவையில் கூறினார்.
ஒப்பந்தம் குறித்த ஏஜிசியின் கருத்துக்களை அரசாங்கம் அமைச்சரவையில் முன்வைக்குமா என்று கேட்ட கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியுதீன் ஹசானின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:21 am
கட்டுக்கோப்பான கடமை: அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முறையான திட்டமிடல்
April 16, 2026, 10:03 am
பகாங் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கப்பட்டார்
April 16, 2026, 10:03 am
எரிசக்தி நெருக்கடி தொடர்பான போலிச் செய்தி வழக்கில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும்: ஃபஹ்மி
April 16, 2026, 10:02 am
தண்ணீர் தொட்டியில் நாயை அமிழ்த்தி வைரலான ஆடவர் கைது
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
