செய்திகள் மலேசியா
கேஎல்சிசி 3ஆவது டவரின் மேல் தளத்தில் தீ: அதிகாலையில் பரபரப்பு
கோலாலம்பூர் :
இன்று அதிகாலை கேஎல்சிசி 3ஆவது டவரின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இது கட்டிடத்தில் அமைந்துள்ள உயர்நிலை உணவு, பானப் பகுதியை உள்ளடக்கியதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்தை நிகழ்ச்சியின் தொகுப்பாளரான இப்ராஹிம் சானி, அந்த இடத்திற்கு அருகிலுள்ள தனது வீட்டிலிருந்து சம்பவத்தைக் கண்டதாக கூறப்படுகிறது.
பகிரப்பட்ட காட்சிகளில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதை காட்டுகிறது.
அதன் பின்னர் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 4:21 pm
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
November 1, 2025, 1:40 pm
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
