செய்திகள் மலேசியா
மலேசியாவின் 500 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பசுமை உர இறக்குமதியை நம்ஹே நிறுவனம் அதிகரித்துள்ளது: பிரதமர் அன்வார்
ஜியோங்ஜு:
தென் கொரிய உர உற்பத்தியாளர் நம்ஹே கெமிக்கல் கார்ப்பரேஷன், மலேசியாவிலிருந்து அம்மோனியா, பசுமை யூரியா உர இறக்குமதியை அதிகரிக்க சுமார் 500 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கியோங்ஜுவில் நடந்த ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இந்த விஷயம் இறுதி செய்யப்பட்டது.
தென் கொரியாவின் மிகப்பெரிய ரசாயன உரங்கள், தொழில்துறை இரசாயனங்கள் உற்பத்தியாளராக நம்ஹே கெமிக்கல் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 42% ஐக் கட்டுப்படுத்துகிறது. 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
மூலப்பொருட்களின் முக்கிய வாங்குபவராக, நம்ஹே கெமிக்கல் 2024 ஆம் ஆண்டுக்குள் 3.22 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அம்மோனியா (27%), யூரியா (11%), பாஸ்பேட் பாறை (13.3%), பொட்டாசியம் குளோரைடு (3.3%) மற்றும் சல்பர் (3.5%) ஆகியவை அடங்கும்.
பகாங்கில் அரிய மண் தொழில் திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் டத்தோஸ்ரீ அன்வார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 4:21 pm
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
November 1, 2025, 1:40 pm
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
