செய்திகள் மலேசியா
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு டெலிவரி சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
இதற்கான கூரியர் துறை போலிசார், சுங்கத்துறையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்த கூரியர் சேவைகளை தவறாகப் பயன்படுத்தியதாக பல வழக்குகள் எழுந்ததைத் தொடர்ந்து, தொழில்துறையின் பாதுகாப்பு தொடர்ந்து முன்னுரிமையாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் சரவா சுங்கத் துறை 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 42 கிலோவிற்கும் அதிகமான எக்ஸ்டசி மாத்திரைகளைக் கைப்பற்றியது.
இதன் மூலம் தீபகற்பத்திலிருந்து கூரியர் துறைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்த கும்பல், சரவாக்கில் 8.53 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 4:21 pm
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
