
செய்திகள் மலேசியா
பேராக்கில் திடீர் வெள்ளம்: இன்றிரவு 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன
ஈப்போ:
லாருட், மாத்தாங், செலாமா ஆகிய மாவட்டங்கள், மஞ்சோங் ஆகியவற்றை உள்ளடக்கிய இன்று காலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து பேராக்கில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இரவு 9 மணி நிலவரப்படி 44 குடும்பங்களைச் சேர்ந்த 180 பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சிம்பாங் ஹால்ட் பொது மண்டபத்தில் நிவாரண மையம் இரவு 7.30 மணிக்கு திறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை வெளியேற்றும் செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று பேர மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.
மஞ்சோங் மாவட்டத்தைப் பொறுத்தவரை,
கம்போங் சுங்கை பத்து, கம்போங் நெலாயானில் உள்ள வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 44 குடும்பங்களைச் சேர்ந்த 180 பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க, சுங்கை பத்து பள்ளியில் நிவாரண மையம் இரவு 8 மணிக்கு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 11:41 pm
இந்த வழக்கு முடிவதற்குள் நான் இறந்து விடலாம்: துன் மகாதீர்
October 23, 2025, 11:39 pm
கெடாவில் 7 ஆறுகளின் நீர் நிலை அபாய கட்டத்தை தாண்டின: பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின
October 23, 2025, 10:20 pm
வண்ணச்சாயங்களில் உள்ள காரீயம் நீக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
October 23, 2025, 6:14 pm
மஇகா வலுவான மலாய் கட்சிகளுடன் இருக்க வேண்டும்; அம்னோவை மட்டும் நம்பியிருக்க முடியாது: ஷாபுடின்
October 23, 2025, 5:53 pm
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் முடிவை மஇகா இன்னும் எடுக்கவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 23, 2025, 5:51 pm
சபா இனனம் தொகுதி இந்தியர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 23, 2025, 5:23 pm