
செய்திகள் மலேசியா
மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துகள்
கோலாலம்பூர்:
மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் இவ்வாறு கூறினார்.
நாட்டில் தீபாவளியை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
இந்த ஆண்டு தீபாவளி, மலேசியர்கள் முன்னேற்றம், ஞானம், நீதி ஆகியவற்றை நோக்கி ஒன்றிணைந்து இருளையும் ஒடுக்குமுறையையும் விட்டுச் செல்வதற்கான அடையாளமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தீபாவளி மலேசிய குடும்பங்களுக்கு ஞானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.
தீபங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி, நாளை கொண்டாடப்படுகிறது.
இத்திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தர வேண்டும் என பிரதமர் காணொளி வாயிலாக தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 11:33 pm
தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 19, 2025, 10:16 pm
இந்து மக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
October 19, 2025, 3:18 pm
150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ
October 19, 2025, 3:17 pm
தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி
October 19, 2025, 1:31 pm
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 1:23 pm