செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்
சென்னை:
தகுதிமிக்க தமிழ்நாடு தலைமை அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தாய் மதரஸா என்று அழைக்கப்படும் பாக்கியாத் சாலிஹாத் மார்க்கக் கல்விக் கூடத்தின் முதல்வராக பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்.
மிகச் சிறந்த ஆன்மிகவாதியான மௌலானா உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி சிறந்த பண்பாளர். மார்க்கத் தீர்ப்புகளை நடுநிலை தவறாமல் வழங்கக்கூடியவர் என்று பலராலும் புகழப்படக் கூடியவர்.
இவரது சொந்த ஊர் கடையநல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு தலைமை காஜியாக சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர் மௌலானா ஸலாஹுத்தீன் அய்யூப் அஸ்ஹரியின் மறைவை அடுத்து இந்த நியமனத்தை தமிழக அரசு செய்துள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
