
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்
சென்னை:
தகுதிமிக்க தமிழ்நாடு தலைமை அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தாய் மதரஸா என்று அழைக்கப்படும் பாக்கியாத் சாலிஹாத் மார்க்கக் கல்விக் கூடத்தின் முதல்வராக பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்.
மிகச் சிறந்த ஆன்மிகவாதியான மௌலானா உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி சிறந்த பண்பாளர். மார்க்கத் தீர்ப்புகளை நடுநிலை தவறாமல் வழங்கக்கூடியவர் என்று பலராலும் புகழப்படக் கூடியவர்.
இவரது சொந்த ஊர் கடையநல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு தலைமை காஜியாக சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர் மௌலானா ஸலாஹுத்தீன் அய்யூப் அஸ்ஹரியின் மறைவை அடுத்து இந்த நியமனத்தை தமிழக அரசு செய்துள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 1:53 pm
மதுரையில் பரபரப்பு: ஏடிஎம் இயந்திரம் தீபற்றிக் கொண்டதால் பல லட்சம் சாம்பல்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm