செய்திகள் தமிழ் தொடர்புகள்
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
சென்னை:
பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்படும் விமானங்களின் பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்ப தரப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 24 மணிநேரம் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும்.
முழு கட்டணம் அல்லது வேறு விமானத்தில் பயணிக்க டிக்கெட்கள் மாற்றிக் கொடுக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 7:19 am
புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா: கட்சிக் கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
