
செய்திகள் மலேசியா
நாட்டிற்குள்ளேயே உதவி வழங்குவதில் கவனம் செலுத்துங்கள்: காசாவிற்கான தன்னார்வ அமைப்புகளுக்கு பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர்:
நாட்டிற்குள்ளேயே உதவி வழங்குவதில் கவனம் செலுத்துங்கள் என காசாவிற்கான தன்னார்வ அமைப்புகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து.
அதிகப்படியான தன்னார்வலர்களை காசாவிற்கு அனுப்ப வேண்டாம்.
அதற்கு பதிலாக அவர்களின் மனிதாபிமான உதவி முயற்சிகளை நாட்டிற்குள்ளேயே உதவி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
காசாவில் உள்ள அதிகாரிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வெளிப்புற சக்திகளின் இருப்பு தேவையில்லை.
மாறாக மருந்துகள், உணவு, அடிப்படை வசதிகளை வழங்குவதே தேவை.
எகிப்தில் நிலம் வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவி விநியோகத்தின் இரண்டாவது அலையை செயல்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனத் தலைவர்களுக்கும் இதே விஷயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
உண்மையில் அவர்களுக்கு மருந்து, உணவு தேவை. அது போன்ற அடிப்படை வசதிகள். எங்கள் பெரிய இருப்பு தேவையில்லை.
மருத்துவர்கள், பொறியாளர்கள் பற்றி அவர் சொன்னது இதுதான் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 6:47 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி நிதி திட்டத்திற்கு அக்டோபர் 18 முதல் விண்ணப்பம் செய்யலாம்: மித்ரா
October 17, 2025, 6:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதும் வெளியேறுவதும் மஇகாவைப் பொறுத்தது: ஜாஹிட்
October 17, 2025, 6:31 pm
ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக எப்ஏஎம் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்: டத்தோ சிவசுந்தரம்
October 17, 2025, 5:27 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: சுப்பாராவ் வேண்டுகோள்
October 17, 2025, 3:32 pm
ரஹ்மா உதவித் தொகையின் 4ஆம் கட்ட விநியோகம் நாளை தொடங்குகிறது: 8.8 மில்லியன் பேர் பயனடையவுள்ளனர்
October 17, 2025, 11:37 am