
செய்திகள் மலேசியா
சபா தேர்தல்: தேமு, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்: பூங் மொக்தார்
கோத்தா கினபாலு:
சபா தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்.
சபா தேசிய முன்னணி தலைவர் பூங் மொக்தார் ராடின் இதனை கூறினார்.
சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் நவம்பர் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகிய இரு கூட்டணிகளுக்கும் இடையிலான இட ஒதுக்கீடு நாளைய சிறப்புக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.
சபா மாநிலத் தேர்தலில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்ட இரு கட்சிகளுக்கும் இடையே மோதலைத் தவிர்க்க சிறந்த முடிவை எட்ட முடியும். மேலும் இந்த சனிக்கிழமை நாங்கள் இறுதி செய்வோம்.
குறிப்பாக பெரும்பாலான இடங்களை தேசிய முன்னணி வெல்லக்கூடும் என்று அவர் நகைச்சுவையுடன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 3:32 pm
ரஹ்மா உதவித் தொகையின் 4ஆம் கட்ட விநியோகம் நாளை தொடங்குகிறது: 8.8 மில்லியன் பேர் பயனடையவுள்ளனர்
October 17, 2025, 10:27 am
மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும்: பிரதமர் அன்வார்
October 17, 2025, 9:37 am
சிறப்புக் கல்வி பெறும் மாணவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்றால் மரணமடைந்தார்: மாவட்ட போலிஸ் தலைவர் விஜயராவ்
October 17, 2025, 9:28 am