செய்திகள் தொழில்நுட்பம்
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
ஒசாகா:
ஜப்பானில் கரடி தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதனைக் கையாள ஜப்பானியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலி ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
அது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கரடிகளின் நடமாட்டத்தை அடையாளம் காட்டும் என்று கூறுகிறது.
இப்போதைக்கு அக்கித்தா (Akita) மாவட்டத்தில் மட்டும் செயலி பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானில் கரடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செயலியில் இதற்குமுன்னர் எந்த இடங்களில் கரடிகள் நடமாடின, வானிலை நிலவரம் உள்ளிட்ட தரவுகள் இருக்கின்றன.
ஆதாரம்: South China Morning Post
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
