செய்திகள் தொழில்நுட்பம்
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
ஒசாகா:
ஜப்பானில் கரடி தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதனைக் கையாள ஜப்பானியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலி ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
அது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கரடிகளின் நடமாட்டத்தை அடையாளம் காட்டும் என்று கூறுகிறது.
இப்போதைக்கு அக்கித்தா (Akita) மாவட்டத்தில் மட்டும் செயலி பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானில் கரடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செயலியில் இதற்குமுன்னர் எந்த இடங்களில் கரடிகள் நடமாடின, வானிலை நிலவரம் உள்ளிட்ட தரவுகள் இருக்கின்றன.
ஆதாரம்: South China Morning Post
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
February 22, 2026, 3:29 pm
சந்திரனுக்கு விண்வெளியை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமடையும்: ஜாரெட் ஐசக்மேன்
February 19, 2026, 10:06 am
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
February 2, 2026, 4:31 pm
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
January 20, 2026, 12:06 pm
இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் கட்டுமானத் துறையினரின் பணிகளை எளிமையாக்கும்: சிவமணி
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
