செய்திகள் தொழில்நுட்பம்
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
நியூயார்க்:
செயற்கை நுண்ணறிவைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அல்ஃபபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
"AI கருவிகள் சில நேரங்களில் தவறான தகவலைத் தரலாம்; அதனால் மற்ற வழிகள் மூலம் தகவல்களைச் சரிபார்க்கும்படி அவர் வலியுறுத்தினார்.
கூகலின் தேடல் தளமும் மற்ற மென்பொருள்களும் துல்லியமான தகவல்களை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்படுவதால் அவற்றைப் பலர் பயன்படுத்துகின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் நிறுவனம் அதன் AI தளத் தேடல் முடிவுகளில் பிழை இருக்கலாம் எனும் அறிவிப்பையும் இணைத்துள்ளது என்றார்.
இதற்கிடையில் கூகலின் AI தளங்களில் ஏற்படும் பிழைகள் பற்றி இணையவாசிகள் குறைகூறுவதாகவும் BBC குறிப்பிட்டது.
பயனீட்டாளர்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று சொல்வதற்குப் பதில் கூகல் அதன் AI தளங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
ஆதாரம்: BBC
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
June 3, 2026, 3:44 pm
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
April 24, 2026, 4:18 pm
ஏஐ-க்காக மெட்டாவின் மெகா பிளான்: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு
April 23, 2026, 12:09 pm
வரலாறு படைக்கும் பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள்: சீனா வழங்கும் பிரத்யேகப் பயிற்சி
April 20, 2026, 11:18 am
