நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறப்புக் கல்வி பெறும் மாணவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்றால் மரணமடைந்தார்: மாவட்ட போலிஸ் தலைவர் விஜயராவ்

கிள்ளான்:

சிறப்புக் கல்வி பெறும் மாணவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்றால் மரணமடைந்தார்.

வட கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் எஸ். விஜயராவ் இதனை கூறினார்.

இங்கு அருகிலுள்ள மேரு தேசிய ஆரம்பப் பள்ளியில் சிறப்பு கல்வித் திட்ட ஒருங்கிணைப்பு  மாணவர் ஒருவர் நேற்று அதிகாலை இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்று காரணமாக இறந்தார் என்று நம்பப்படுகிறது.

விடியற்காலையில் ஒரு சிறப்பு குழந்தை தொடர்பான சோகமான செய்தியை தனது துறைக்கு கிடைத்தது.

பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறப்பு கல்வி மாணவரும் ஆவார், 

அதிகாலை 4.30 மணியளவில் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

விசாரணை முடிவுகளில் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முழு குடும்ப உறுப்பினருக்கும் அதே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset