
செய்திகள் மலேசியா
பள்ளிகளில் வன்முறைகள் அதிகரிப்பை அனுமதிக்கக் கூடாது: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
பள்ளிகளில் வன்முறைகள் அதிகரிப்பை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை கூறினார்.
பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் நடந்த 16 வயது மாணவியின் கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
இந்த துயர சம்பவம் இதயங்களை உடைத்துவிட்டது. மேலும் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள் கற்றல், வளர்ச்சி, நட்புக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பான சூழலாக இருக்க வேண்டும்.
போலிசார் தங்கள் விசாரணைகளை மேற்கொள்ள இடவசதி தேவை என்றால் டாமன்சாராவில் என் அலுவலகம் உள்ளது.
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவவும் இந்த கடினமான நேரத்தில் அவர்களை அணுகி ஆதரவளிக்க எனது குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 5:49 pm
ராப்பர் கேப்ரைஸுக்கு எதிராக தொழிலதிபரின் இடை தரப்பினர் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியது
October 15, 2025, 4:01 pm
யாருடைய பதவியையும் நான் தட்டி பறிக்கவில்லை; மித்ராவுக்கு மீண்டும் தலைமையேற்றார் டத்தோஸ்ரீ ரமணன்
October 15, 2025, 1:44 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மித்ராவின் கீழ் 6 திட்டங்கள்; பிரதமர் ஒப்புதல் வழங்கினார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 15, 2025, 12:43 pm
மாணவி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மாணவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
October 15, 2025, 12:01 pm
மாணவி கத்திக்குத்து வழக்கு; பள்ளிகளில் வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
October 15, 2025, 10:43 am
மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது
October 15, 2025, 10:42 am