
செய்திகள் மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
புத்ராஜெயா:
பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கல்வி இயக்குநர் அசாம் அகமது இதனை கூறினார்
இன்று காலை பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியின் நிர்வாகக் குழு, விசாரணைக்கு உதவ மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்படும்.
விசாரணை முடியும் வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும். மேலும் பள்ளியின் செயல்பாட்டை இது பாதிக்காது.
விசாரணை இப்போது விரைவாக தொடங்க வேண்டும்.
எந்த அதிகாரிகள், ஊழியர்களை வரவழைக்க வேண்டும் என்பதை நாங்கள் மதிப்பிடுவோம்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது பள்ளியை மூட வேண்டிய அவசியமில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 10:03 pm
டெங்கில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வங்காளதேச தொழிலாளி உயிரிழந்தார்
October 14, 2025, 10:02 pm
மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்
October 14, 2025, 9:55 pm
பேரா இந்தியர் வர்த்தக சபை தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு
October 14, 2025, 9:53 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை, மாணவர்கள் மனநல பிரச்சினைகள்; உடனடி நடவடிக்கைகள் தேவை: அர்விந்த்
October 14, 2025, 9:35 pm
சித்தியவானில் வசதி குறைந்த 280 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சினிமா நடிகர்கள் பங்கேற்பு
October 14, 2025, 6:27 pm
ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்
October 14, 2025, 6:25 pm
காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது
October 14, 2025, 5:33 pm