
செய்திகள் மலேசியா
மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்
பெட்டாலிங்ஜெயா:
மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் ஷம்சுடின் மாமாத் கூறினார்.
பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் இன்று காலை அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவியை குத்த பயன்படுத்திய ஆயுதத்தை போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில் இரண்டு ஆயுதங்களில் ஒரு கத்தி, கெராம்பிட் என்று நம்பப்படும் மற்றொரு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது.
சந்தேக நபர் பயன்படுத்திய ஆயுதத்தை இதுவரை தனது துறையால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த நேரத்தில் விரிவான விசாரணை முடியும் வரை சந்தேக நபர் பயன்படுத்திய ஆயுதத்தை எங்களால் இன்னும் கண்டறிய முடியவில்லை.
இதில் பாதிக்கப்பட்டவரின் உடலில் பல கத்திக்குத்து காயங்களும் அடங்கும்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
விசாரணை முடியும் வரை பொதுமக்கள் ஊகிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 10:04 pm
பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
October 14, 2025, 10:03 pm
டெங்கில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வங்காளதேச தொழிலாளி உயிரிழந்தார்
October 14, 2025, 9:55 pm
பேரா இந்தியர் வர்த்தக சபை தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு
October 14, 2025, 9:53 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை, மாணவர்கள் மனநல பிரச்சினைகள்; உடனடி நடவடிக்கைகள் தேவை: அர்விந்த்
October 14, 2025, 9:35 pm
சித்தியவானில் வசதி குறைந்த 280 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சினிமா நடிகர்கள் பங்கேற்பு
October 14, 2025, 6:27 pm
ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்
October 14, 2025, 6:25 pm
காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது
October 14, 2025, 5:33 pm