
செய்திகள் மலேசியா
இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட 4ஆம் படிவ மாணவி மரணம்
பெட்டாலிங்ஜெயா:
இரண்டாம் படிவம் படிக்கும் மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட 4ஆம் படிவ மாணவி மரணமடைந்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
இச் சம்பவத்தில் நான்காம் வகுப்பு மாணவி இன்று காலை ஒரு ஆண் மாணவனால் குத்தப்பட்டு இறந்தார்.
அங்கு சந்தேக நபரான இரண்டாம் படிவ மாணவன் கூர்மையான ஆயுதத்தை பள்ளிக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாணவர் மற்றொரு மாணவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
தற்போது, போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிஸ் தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 4:09 pm
பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை: போலிஸ்
October 14, 2025, 4:08 pm
மாணவி கொலை வழக்கில் இனவாத கூறு இல்லை; பள்ளிகளில் பாதுகாப்பு நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது: அமிரூடின் ஷாரி
October 14, 2025, 4:06 pm
மக்கள் நலன் மையமாகக் கொண்ட பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
October 14, 2025, 4:04 pm
காசோ ஹவானா திட்டத்தின் கீழ் தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேருக்கு நிதியுதவி
October 14, 2025, 4:03 pm
மடானி சமூக நல கிளப் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது: காஜாங் ஆசிரமத்திற்கு தீபாவளி அன்பளிப்பு
October 14, 2025, 12:17 pm
சபா தேர்தலில் தேசிய முன்னணி 81 சதவீத புதிய முகங்களை நிறுத்துகிறது: பூங் மொக்தார்
October 14, 2025, 11:12 am
மனைவியின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான கடன்களைப் பெறும் அந்நிய நாட்டினர்
October 14, 2025, 10:16 am
நாட்டின் கடன் நெருக்கடி அடுத்துவரும் அரசாங்கத்தைப் பாதிக்கும்: ரபிசி
October 14, 2025, 10:11 am