செய்திகள் மலேசியா
பிரெஸ்மாவின் புதிய தலைவராக டத்தோ மோசின் தேர்வு; முஹிபுல்லா கான் துணைத் தலைவரானார்
கோலாலம்பூர்:
பிரெஸ்மாவின் புதிய தலைவராக டத்தோ முகமத் மோசின் தேர்வான வேளையில் முஹிபுல்லா கான் துணைத் தலைவரானார்.
பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 21ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தேர்தல் ஆண்டு என்பதால் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் 2025 முதல் 2028ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற்றது.
இதில் டத்தோ முகமத் மோசின் பிரெஸ்மாவின் புதிய தலைவராக ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கு முகமத் ராஃபிக், முஹிபுல்லா கான் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில் முஹிபுல்லா கான் 425 வாக்குகளை பெற்று சங்கத்தின் புதிய துணைத் தலைவரானார்.
5 உதவித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர்.
இதில் சைட் அப்தாஹிர், சிராஜுடின், அப்துல் ஹமித், பயாலுடின், முகமத் ரசாலி ஆகியோர் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்றனர்.
சங்கத்தின் செயலாளராக
ஹபிபூர் ரஹ்மானும் பொருளாளராக நஷார்டினும் தேர்வு பெற்றனர்.
ஷாகுல் ஹமித், ஷேக் ஷாமிர், ஜாவா புடின், முகமத் நஸ்ரின் ஏஹ்சான், ஷாகுல் ஹமித் யாக்கோப், அப்துல் காடிர், அப்துல் ஹஜிஸ், முகமத் தன்வீர், அல் அலிம், முகமத் அசார், அமமாட் பசீர் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.
புதிய தலைமைத்துவத்தின் கீழ் பிரெஸ்மா தற்போது செயல்படவுள்ளது.
பிரெஸ்மாவை இன்னும் வலுப்படுத்த வேண்டும். பிரெஸ்மா இன்னும் வலுவாக வேண்டும்.
குறிப்பாக உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர்கள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதே எங்களின் இலக்கு என்று டத்தோ மோசின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
