செய்திகள் மலேசியா
ராஃபா எல்லையை மீண்டும் திறக்க முன்மொழிய எகிப்திய அதிபரை தொடர்பு கொள்வேன்: பிரதமர்
புக்கிட்ஜாலில்:
ராஃபா எல்லையை மீண்டும் திறக்க முன்மொழிய எகிப்திய அதிபரை தொடர்பு கொண்டு பேசுவேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மலேசியா ஒரு புதிய உத்தியை வகுக்கும்.
அதில் எகிப்தின் ராஃபா வழியான தரைவழிப் பாதையும் அடங்கும்.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) கப்பல் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, பாலஸ்தீன நிலத்தில் சியோனிச ஆட்சியின் சுவரை உடைக்கும் முயற்சியில் மலேசியா மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த உத்தியும் அடங்கும்.
சுமுத் நுசந்தரா மனிதாபிமானப் பணியின் இரண்டாவது அலையை அடைய, அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.
அதில் எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதும் அடங்கும்
இதனால் ராஃபா பாலஸ்தீனத்திற்கு நுழைவாயிலாக அனுமதிக்கப்படுவார் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
