
செய்திகள் மலேசியா
5 பாலஸ்தீனியர்களுக்கு நெட்வொர்க் பொறியியல் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
ஐந்து பாலஸ்தீனியர்களுக்கு நெட்வொர்க் பொறியியல் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
நெட்வொர்க் பொறியியலில் தங்கள் படிப்பைத் தொடரும் ஐந்து பாலஸ்தீனியர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
காசாவில் சியோனிச ஆட்சியின் ஷெல் தாக்குதலால் அழிக்கப்பட்ட தகவல் தொடர்பு வலையமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வானொலி அல்லது நெட்வொர்க் பொறியியல் உதவித் தொகைகள் உதவும்.
இது மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம், மலேசியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முயற்சி செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2025, 6:00 pm
சபா மாநிலத் தேர்தலில் இளம் வேட்பாளர்களையும், புதிய முகங்களையும் தேசிய முன்னணி நிறுத்தும்: ஜாஹித்
October 9, 2025, 5:59 pm
இந்த உலகில் மரண தண்டனை இருக்கக்கூடாது: கஸ்தூரி பட்டு
October 9, 2025, 5:58 pm
கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்துதல் அவசரமாக, வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது: அமைச்சர்
October 9, 2025, 5:55 pm
தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அநாகரிகமாகும்: டத்தோ சரவணக்குமார்
October 9, 2025, 5:53 pm
மித்ரா திட்டங்கள் இன்னும் நிதி வழங்கும் பணியில் உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
October 9, 2025, 1:31 pm