
செய்திகள் மலேசியா
கமுனிங் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணியை பூர்த்தி செய்ய மடானி அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட்டது: குணராஜ்
கிள்ளான்:
கமுனிங் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணியை பூர்த்தி செய்ய மடானி அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்தார்.
நீண்ட காலமாக முழுமை பெறாமலிருக்கும் ஆலயத்தின் திருப்பணிகளை பூர்த்தி செய்து கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு உதவும் நோக்கில் இந்த மானியம் வழங்கப்பட்டது.
உள்ளூர் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டி வரும் மடானி அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடையே நல்லிணக்கத்தை ஆதரிப்பதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது என்று குணராஜ் கூறினார்.
முன்னதாக அண்மையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி தலைவர் டாக்டர் குணராஜ் கலந்து கொண்டு இந்த மானியத்தை ஆலயப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2025, 10:05 pm
நாட்டில் அக்டோபர் நிலவரப்படி 3,141 உணவகங்கள் ரஹ்மா உணவுத் திட்டத்தை தொடர்கின்றன: ஃபுசியா
October 8, 2025, 10:04 pm
சூரியன் திட்டத்திற்கு 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஏபி சிவம் வரவேற்பு
October 8, 2025, 9:27 pm
2026 பட்ஜெட்; வரும் ஆண்டிற்கான நாட்டின் திசையாக அமையும்: பிரதமர்
October 8, 2025, 9:24 pm
பெர்னாஸின் சூரியன் திட்டம்; இந்திய வர்த்தகர்களுக்காக அறிவிக்கப்பட்ட முதல் மகத்தான திட்டமாகும்: ஹேமலா
October 8, 2025, 6:37 pm
லெவி உயர்த்தப்பட்டால் உணவகத் தொழில் பாதிக்கும்; 15,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவை: டத்தோ ஜவஹர் அலி
October 8, 2025, 3:28 pm