செய்திகள் மலேசியா
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன
கோலாலம்பூர்:
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன.
தலைநகரில் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வருகிறது.
இந்த மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணியில பங்கேற்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வீதிகளில் இறங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தாபோங் ஹாஜி கட்டிடத்தின் முன் தொடங்கி, பல பிரமுகர்கள் உரைகளை நிகழ்த்தினர்.
பின்னர் பேரணியில் பங்கேற்றவர்கள் மழைக்காலத்தையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க தூதரகத்திற்கு பெருமளவில் பேரணியாகச் சென்றனர்.
அவர்கள் இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி பேரணி நடத்தினர்.
இன்றைய பேரணியை மாப்பிம் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:13 pm
