செய்திகள் உலகம்
சிங்கப்பூர் தொழிற்கல்லூரியில் தீச்சம்பவம்: 25 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் திடீரென்று தீப் பற்றிக் கொண்டதால் அங்கிருந்த 25 பேர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து இன்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாய்களைப் பயன்படுத்தித் தீயை அணைத்தனர்.
பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சுமார் 25 பேர் கட்டடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப்படை கூறியது.
எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முதல் மாடியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 9:58 pm
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
July 14, 2026, 11:34 am
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
July 14, 2026, 10:42 am
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
July 14, 2026, 10:23 am
காட்டெருமை முட்டித் தூக்கி வீசியதில் 8 அடி உயரம் பறந்த முதியவர்
July 13, 2026, 11:37 am
பெங்கொக் இரவு கேளிக்கை மையத்தில் தீ விபத்து: 27 பேர் பலி
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 12, 2026, 11:53 am
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
July 11, 2026, 6:55 pm
பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர் சூட்டப்பட்டுள்ளது
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
