செய்திகள் உலகம்
சிங்கப்பூர் தொழிற்கல்லூரியில் தீச்சம்பவம்: 25 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் திடீரென்று தீப் பற்றிக் கொண்டதால் அங்கிருந்த 25 பேர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து இன்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாய்களைப் பயன்படுத்தித் தீயை அணைத்தனர்.
பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சுமார் 25 பேர் கட்டடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப்படை கூறியது.
எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முதல் மாடியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
