செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
மணிலா:
பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 69ஐ எட்டியுள்ளது. சுமார் 140 பேர் காயமுற்றனர்.
நேற்றிரவு (30 செப்டம்பர்) சிபு மாநிலத்தின் போகோ நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
22 கட்டடங்கள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 100 ஆண்டுப் பழமையான தேவாலயமும் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
காயமுற்றோருக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறுகின்றன.
இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தால் மின்தடை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
