
செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
மணிலா:
பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 69ஐ எட்டியுள்ளது. சுமார் 140 பேர் காயமுற்றனர்.
நேற்றிரவு (30 செப்டம்பர்) சிபு மாநிலத்தின் போகோ நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
22 கட்டடங்கள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 100 ஆண்டுப் பழமையான தேவாலயமும் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
காயமுற்றோருக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறுகின்றன.
இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தால் மின்தடை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm